tag:blogger.com,1999:blog-8457734791580278981.comments2014-12-27T05:53:04.814-08:00யோ.கர்ணன்yo.karnanhttp://www.blogger.com/profile/05667059260495511038noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-8457734791580278981.post-28867789360074095492014-12-27T05:53:04.814-08:002014-12-27T05:53:04.814-08:00உண்மையவாகவே கண்கலங்க வைக்கும் நிஜங்களோடு இணைகிறது ...உண்மையவாகவே கண்கலங்க வைக்கும் நிஜங்களோடு இணைகிறது உங்களது எழுத்து நடை <br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-13942600590769742552013-01-23T08:56:47.347-08:002013-01-23T08:56:47.347-08:00fijfsy;y.. ep[k;.fijfsy;y.. ep[k;.Rahavanhttps://www.blogger.com/profile/11446170754057872759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-54290196525429709882011-12-24T21:55:55.423-08:002011-12-24T21:55:55.423-08:00கண்ணீரை நிறைக்கிற நிஜம்.
இது உண்மையின் பதிவாக இருக...கண்ணீரை நிறைக்கிற நிஜம்.<br />இது உண்மையின் பதிவாக இருக்கக்கூடும்.<br />நேரில் நின்று படுகிற பதைபதைப்பாக மனது<br />துடிதுடிக்கிறது.<br />விடுதலைக்காக விதைந்த வரலாறுகள்<br />இப்படி எத்தனை எத்தனை?<br />அத்தனைக்கும் பெறுமதியில்லாமல் போய்விட்டதோ..<br />போய்விடுமோ...<br />என்கிற வலியில் நகர்கிறது மனசு. <br />எழுத்துநடை எம்மை கதையின் களத்துக்கே<br />அழைத்துச் செல்கிறது.<br />பாராட்டுக்கள்.<br /><br />தீபிகா.<br />theepikatamil.blogspot.comதீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-79907080513963306432011-11-30T20:34:03.640-08:002011-11-30T20:34:03.640-08:00உண்மைதான். தேவதைகளின் தீட்டுத்துணி புத்தகம் வெளிவந...உண்மைதான். தேவதைகளின் தீட்டுத்துணி புத்தகம் வெளிவந்த நேரம் என் நண்பரொருவர் மூலம் என்னை சந்திக்க ஒருவர் விரும்பியிருந்தார். நண்பர் எனது வரலாற்றை சொல்ல 'காம்பால வந்த ஆளோ? இருக்கட்டும்.. பிறகு பார்ப்பம்' என்று சொன்னார். அவரை அப்போது சந்திக்க முடியாததினால் எதுவும் நடந்துவிடவில்லை.<br />(அவர் பின்னர் ஒரு நாள் வீட்டிற்கே வந்திருந்தார்) பொது மனநிலை இப்படியாகத்தானிருக்கிறது.yo.karnanhttps://www.blogger.com/profile/05667059260495511038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-40703797048574750412011-11-30T12:23:35.723-08:002011-11-30T12:23:35.723-08:00அண்மையில் யாழில் விவசாயம் செய்யும் நபருடன் கதைத்தே...அண்மையில் யாழில் விவசாயம் செய்யும் நபருடன் கதைத்தேன். முன்னாள் போராளிகளைக் கண்டால் முகத்தைத் திருப்பவேண்டியுள்ளதாக வேதனையுடன் சொன்னார். காரணம், மு.போராளிகளுடன் கதைப்பவர்கள்கூட note பண்ணப்படுவதாகவும், தனக்கும் மனைவி/பிள்ளைகள் இருப்பதாகவும்....எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-51527684558232030032011-11-28T07:52:56.680-08:002011-11-28T07:52:56.680-08:00கிழ்விகளையும்
( சுரேன் சுரேந்திரனை நெருடிய சோனியா...கிழ்விகளையும்<br />( சுரேன் சுரேந்திரனை நெருடிய சோனியாவின் பார்வை ),<br />குமரிகளையும்(மூடப்பட்ட கதவிடுக்கினுடே பார்த்த பெண்ணின் "படம் போட்டு",சொன்ன ஓர் "ஐநா"க்காரன்) 'சைட்' அடிக்கும் கொலைகாரக் கூட்டம்,<br />கீழ விழுந்து கிடக்கும் பெண்களின்(யோ.கர்ணன்," இப்போது இவ்வளவு காலமான பின்பும் அந்த பெண்மணியின் பார்வை என்னைத் தொடர்ந்து கொண்டிருப்பது போலவும்........") மீதான "பார்வையை எடுக்க முடியாமல்" தவிக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-36208040338523583452011-11-26T07:23:35.283-08:002011-11-26T07:23:35.283-08:00சில எழுத்தாளர்கள் தமது புத்தக பிரதிகளை பல்கலக்கழக ...சில எழுத்தாளர்கள் தமது புத்தக பிரதிகளை பல்கலக்கழக நூலகத்திற்கு அனுப்புவதாக சொல்கிறார்கள். அது போய்ச் சேருவது பற்றி நிறைய சந்தேகங்கள் உண்டு.. இருந்தாலும் விசாரித்து பாருங்களேன்..ஜெயன் தேவாhttps://www.blogger.com/profile/14956860666778151971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-34621103564634848372011-11-26T03:56:07.598-08:002011-11-26T03:56:07.598-08:00அந்தக்காலம். உண்மைதான். இணையவிளம்பரங்கள் மூலம்,விம...அந்தக்காலம். உண்மைதான். இணையவிளம்பரங்கள் மூலம்,விமர்சனங்கள் மூலம் வெளிநாடுகளில் சந்தைப்படுத்தலாம். அப்படி சில செயற்பாடுகள் நடைபெறுகின்றன. ஆயினும் அது இன்னமும் பொதுவான ஒரு செயற்பாடாக வரவில்லை. அதனால்தான் குறிப்பிட்டிருந்தேன். முறைப்பாடு குறித்து வடலி நிறுவனத்திடம் தெரியப்படுத்தியிருந்தேன். திடிரென எற்பட்ட சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக இந்த தாமதம் நிகழ்ந்து விட்டது. விரைவில் உங்களிற்கு புத்தகம் வந்த சேரும்.yo.karnanhttps://www.blogger.com/profile/05667059260495511038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-9580964118516910162011-11-26T03:46:26.767-08:002011-11-26T03:46:26.767-08:00நல்லது கறுப்பியக்கா. படிப்பதற்கு ஆர்வமாக உள்ளேன்.....நல்லது கறுப்பியக்கா. படிப்பதற்கு ஆர்வமாக உள்ளேன்.. நண்பர்களிற்கும் வழங்கலாம்.yo.karnanhttps://www.blogger.com/profile/05667059260495511038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-67195578987345989162011-11-25T14:05:32.432-08:002011-11-25T14:05:32.432-08:00யோ கர்ணன். கனடாவில் காலம் செல்வம் அவர்களிடம் அனேகம...யோ கர்ணன். கனடாவில் காலம் செல்வம் அவர்களிடம் அனேகமான புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம். தற்போது கனேடிய வாசகசாலைகளிலும் பல தரமான நாவல்கள் கிடைக்கப் பெறுகின்றன. இலவசமாக அவற்றைப் பெற்று வாசிக்க முடிகின்றது. நூலகத்தின் உதவியுடனும் சிலவற்றை வாசிக்க முடிக்கின்றது. ஈழத்து இலக்கியங்கள் அனைத்தும் கிடைக்கின்றனவா என்று தெரியவில்லை. ஆனால் பேசப்படும் படைப்புகனை அனேகமாகப் பெற்றுக்கொள்ளலாம்.<br /><br />எனது சிறுகதைத் தொகுதி சிலவற்றை உங்களுக்கு அனுப்பி வைக்கவா? நண்பர்களுக்கும் நீங்கள் கொடுக்கலாம்.<br /><br />மேலும் உங்கள் புளொக்கின் நிறத்தைக் கொஞ்சம் மாற்றுங்களேன். வேலைத்தளத்தில் வேலைக்கிடையில் வாசிப்போம் என்றால் முகத்தில் அடிப்பது போல் இருக்கின்றது நிறம்.<br /><br />நட்புடன் <br />கறுப்பிகறுப்பிhttps://www.blogger.com/profile/10786613812047146973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-21726776971586112312011-11-22T08:19:59.195-08:002011-11-22T08:19:59.195-08:00வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழரும் இலங்கையிலிருந்...வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழரும் இலங்கையிலிருந்து வரும் படைப்புகளுக்கு ஆர்வம் கட்டுவது குறைவு. ஆனால் நல்ல புத்தகங்களை இணையத்தில விமர்சிப்பதன் மூலம் வெளிநாடுகளில் சந்தைபடுத்த முடியும் என்பது என் கருத்து.<br /> சமீபத்தில் "தேவதைகளின் தீட்டுத்துணி" புத்தகத்தை வடலி பதிபகத்தில Online இல் ஒடர் பண்ணியிருந்தேன். ஆனால் இரண்டு மாதமாகியும் இன்னும் புத்தகம் வந்தபாடில்லை. உரிய நேரத்தில் புத்தகங்கள் அனுப்ப படாவிட்டால், அது நிறுவனத்தின் நம்பக தன்மையை குறைப்பதோடு மட்டும் நில்லாது, online இல் தமிழ் புத்தகங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கையையும் குறைத்து விடும்.Anonymoushttps://www.blogger.com/profile/00447275948555700565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-54021522106333078472011-11-20T17:54:46.542-08:002011-11-20T17:54:46.542-08:00நான் சிறுவனாக இருக்கும் காலங்களிலேயே டொமினிக் ஜீவா...நான் சிறுவனாக இருக்கும் காலங்களிலேயே டொமினிக் ஜீவா மல்லிகையில் பக்கம் பக்கமாக அழுதிருப்பார், "ஈழத்து வெளியீடுகளை" ஈழத்துப் புத்தகக் கடைக்காரரே விற்க ஆயத்தமாக இல்லை என்று. இன்றும் அதே நிலை.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-59963179040554637852011-11-08T17:41:10.391-08:002011-11-08T17:41:10.391-08:00what are you try to say in this article ?.in war s...what are you try to say in this article ?.in war situation anything goes.pro or anti propaganda not going to help the tamils.we have to help the needy with goverment help.its no point expecting outside help. there is none.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-86038775669945431452011-11-07T01:30:51.434-08:002011-11-07T01:30:51.434-08:00பரிணாம வளர்ச்சியடைந்த புலிகளின் மாற்றங்களை அறியாதவ...பரிணாம வளர்ச்சியடைந்த புலிகளின் மாற்றங்களை அறியாதவர்கள் இன்னும் ஆரம்ப காலத்து புலிப்பாசத்திலேயே இருக்கிறார்கள்.இப்படிப் பல முகங்களும் இப்ப தெரிய வருவது நல்லது.மிஞ்சி இருப்பவர்களும் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தமிழ்நாட்டுப் பாசக்காரப்பங்காளிகளும் என்ர அண்ணன் தம்பி மாவீரராக செத்தார்கள் ஆகவே அவர்கள் இருந்த இயக்கத்தைக் குற்றம் காண்பது அவர்களது சாவையே அவமதிப்பது போல என்று நினைப்பவர்களும் எப்போது உண்மைகளை உணர்வார்களோ தெரியவில்லை.ஆரம்ப காலத்தில் இருந்த நல்லவர்களை அறிவாளிகளை அழித்துவிட்டு ஆயுதங்கள் கொண்ட தமக்குப் பின் மந்தைகளாகத் தமிழ்ச் சனம் வர வேண்டும் என்று நடந்து கொண்டதெல்லாம் கடைசிக்கட்டத்தில் மக்களுக்கு தெளிவாகவே விளங்கிவிட்டது.thoomaihttps://www.blogger.com/profile/11156097731791989878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-77282759702295973372011-11-05T21:48:03.822-07:002011-11-05T21:48:03.822-07:00é cq;fspd; gilg;Gfs; NkYk; gy tuNtz;Lk;é
உங்கள...é cq;fspd; gilg;Gfs; NkYk; gy tuNtz;Lk;é<br /> உங்களின் படைப்புகள் மேலும் பல வரவேண்டும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-72099775769354210882011-11-05T17:16:03.841-07:002011-11-05T17:16:03.841-07:00cq;fspd; gilg;Gfs; NkYk; gy tuNtz;Lk;cq;fspd; gilg;Gfs; NkYk; gy tuNtz;Lk;Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-23698047126006550672011-11-04T13:23:40.348-07:002011-11-04T13:23:40.348-07:00நீங்கள் சொல்லவந்த விடயம் வேறு (மேலுள்ள கொமென்ற் பொ...நீங்கள் சொல்லவந்த விடயம் வேறு (மேலுள்ள கொமென்ற் பொருந்தாது) என்று அறிவேன்.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-83849605727492527282011-11-04T01:30:27.448-07:002011-11-04T01:30:27.448-07:00எழுத்தைத் திட்டி எழுதினால் அமரர் கல்கியை நினைத்துக...எழுத்தைத் திட்டி எழுதினால் அமரர் கல்கியை நினைத்துக் கொள்ளலாம். இதுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. (ஏதாவது எழுதினால் நாலுபேர் பாராட்டவேண்டும், இல்லாவிட்டால் திட்டவாவது வேண்டும்- கல்கி);எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-24849703117746804522011-10-25T07:20:01.129-07:002011-10-25T07:20:01.129-07:00This comment has been hidden from the blog.vasudevanhttps://www.blogger.com/profile/16629415615371405176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-33155041294944719822011-10-16T04:56:16.612-07:002011-10-16T04:56:16.612-07:00இந்தமாதிரி 'இளவரசி'களுக்கு வழிந்த வாத்திமா...இந்தமாதிரி 'இளவரசி'களுக்கு வழிந்த வாத்திமாரை வைத்து ஒரு கதை, சீ.. பதிவு எழுதலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். பிறகு கனபேரைப் பகைப்பானேன் என்று விட்டுவிட்டேன்.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-11626238384034349562011-10-16T04:52:58.461-07:002011-10-16T04:52:58.461-07:00>இறந்திருப்பார்கள் எனக் கருதியவர்கள் உயிருடனும்...>இறந்திருப்பார்கள் எனக் கருதியவர்கள் உயிருடனும், உயிருடனிருப்பார்கள் எனக் கருதியவர்கள் இறந்தும் போயிருந்ததே எனக்கு நேர்ந்த அனேக அனுபவங்களாயிருந்தன.<br /><br />வாசு அண்ணா தப்பிவிட்டார் என்று முடிக்கப்போகின்றீர்கள் என நினைத்தேன்.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-22532649011538690232011-10-09T09:59:26.208-07:002011-10-09T09:59:26.208-07:00This comment has been hidden from the blog.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-4929550129245566602011-10-09T09:52:30.835-07:002011-10-09T09:52:30.835-07:00கொஞ்சப்பேர் தமிழீழம் காணுகிறோம் என்று தான் அடம்பிட...கொஞ்சப்பேர் தமிழீழம் காணுகிறோம் என்று தான் அடம்பிடிக்கிறாகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-69117009004210615272011-10-03T00:23:37.085-07:002011-10-03T00:23:37.085-07:00சிங்களப் பெட்டைகளைப் பிறகும் பார்க்கலாம்:-)சிங்களப் பெட்டைகளைப் பிறகும் பார்க்கலாம்:-)எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8457734791580278981.post-32944841174041685612011-10-03T00:15:00.477-07:002011-10-03T00:15:00.477-07:00This comment has been hidden from the blog.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.com